Browsing Category

செய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று புதன்கிழமை இரவு வேளையில் கல்முனை விசேட…
Read More...

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் – வாழமலை பிரிவில் உள்ள தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை முற்றாக…
Read More...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் பணயக் கைதிகளை விடுவிக்க இணக்கம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான திட்டத்தின் முதல் கட்டத்துக்கு , இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும்…
Read More...

பெருந்தொகையான போதைப்பொருள்களுடன் இருவர் கைது

கம்பஹா - கடவத்தை, பியன்வல பகுதியில் 12 கிலோகிராம் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கொக்கைன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்கள்…
Read More...

மன்னார் காற்றாலை திட்டம் – தொடர்ந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் உள்ளக ரீதியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும்,…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வௌியீடு

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான…
Read More...

இன்றும் மழைக்கு சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இண்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
Read More...

தம்பலகாமம் பகுதியில் விபத்து – ஒருவர் பலி

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று…
Read More...

பாரிய விபத்துக்களின் அறிக்கை – பாராளுமன்ற நூலகத்தில் கையளிப்பு!

பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அண்மையில் பாராளுமன்ற நூலகத்தில்…
Read More...