Browsing Category

செய்திகள்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நவராத்திரி விழா இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற…
Read More...

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் ஆரம்பம்

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து…
Read More...

வழக்குகளை விரைவுபடுத்த IMF கோரிக்கை

ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தை வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவுபடுத்தவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கோரியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிணை எடுப்பு மறு ஆய்வுக்குப்…
Read More...

தேசிய மகளிர் ஆணைக்குழு ஸ்தாபனம்

தேசிய மகளிர் ஆணைக்குழு இலங்கையின் சுயாதீன ஆணையங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில்…
Read More...

வெளிநாட்டு வேலை மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற இராணுவ கர்னல் உட்பட இருவர் கைது

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மோசடி செய்த பாரிய அளவிலான மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்…
Read More...

ஜெனீவாவில் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை குறித்து விவாதம் நடத்த தீர்மானம்

2009 இல் போர் முடிவடைந்த பின்னர், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம், இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங்களை, முன்னைய அரசாங்கங்கள் உரிய முறையில்…
Read More...

17 குழந்தைகளை பறிகொடுத்த சம்பவம் : இருமல் சிரப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது!

இந்தியா - மத்தியப் பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழகத்தின் கலப்பட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து நிறுவன…
Read More...

யாழில் மாணவிகளுடன் அங்கச்சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர்

-யாழ் நிருபர்- யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில் பாடசாலை…
Read More...

மன்னாரில் அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் தங்கும் விடுதி

-மன்னார் நிருபர்- மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கி வந்த தனியார் விடுதி ஒன்றுக்கு இன்று வியாழக்கிழமை மன்னார் நகர சபையினால் சிவப்பு அறிவித்தல்…
Read More...

காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் ஊடக வலுப்படுத்தல் பயிற்சி

காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் கிராமமட்ட சங்கங்களுக்கான ஊடக வலுப்படுத்தல் செயற்றிட்டமானது நேற்று புதன்கிழமை மூளாயில் உள்ள காவேரி கலா மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது…
Read More...