Browsing Category

செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு மறுபரிசீலனைக்காக…
Read More...

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு…
Read More...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வும் மரநடுகையும்

-மூதூர் நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தோப்பூர் பொது நூலக வளாகத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வும் மரநடுகையும் இன்று காலை இடம்பெற்றது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர்…
Read More...

சர்வதேச மனநல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபவனி

சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடைபவனி இன்றைய தினம் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் நடைபெற்றது. இதன்…
Read More...

மன்னாரை சேர்ந்த மேசன் தொழிலாளியான இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை!

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரை சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…
Read More...

ஜனாதிபதியுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் சந்தித்து உரையாடியமைக்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை…

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை யாரும்…
Read More...

புதிதாக பதவியேற்ற அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு: அமைச்சரவை அமைச்சர்கள்…
Read More...

பாடசாலை மாணவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் : மீறினால் சட்ட நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதி கட்டாயமாக பாதுகாப்பு…
Read More...

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா மவுஸ்சாகலை நீர் தேக்கத்தில் இருந்து பி.வை.எம்.சி.லக்ஸ்மன் (வயது 32) என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட நபர்…
Read More...

மன்னாரில் 14 காற்றாலைகளையும் அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது!

-மன்னார் நிருபர்- ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன்.எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த 14 காற்றாலை களையும்…
Read More...