Browsing Category

செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு -வீடியோ இணைப்பு-

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மகா பாரதக்…
Read More...

ஐரோப்பாவின் சிறந்த பல்கலைக்கழகமாக ETH சூரிச் மீண்டும் தெரிவு

நேற்று வியாழக்கிழமை ஐரோப்பாவின் சிறந்த பல்கலைக்கழகமாக ETH சூரிச் மீண்டும் தெரிவு.வெளியிடப்பட்ட 2026 டைம்ஸ் உயர் கல்வி தரவரிசைப்படி, சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச் ஐரோப்பா…
Read More...

சீனா செல்லும் பிரதமர்

சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹிரினி அமரசூரிய எதிர்வரும் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர்…
Read More...

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்புக்கு சமர்ப்பிக்கிறேன்! – மரியா மச்சாடோ

அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அர்ப்பணிப்பதாக பரிசு வென்ற வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில்…
Read More...

பாட்டலிக்கு இழப்பீடு வழங்க ரஞ்சன் ஜெயலாலுக்கு உத்தரவு

மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கு இற்கு தீர்ப்பு…
Read More...

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் நடிப்பில் வெளியான கில்லி, சாமி, வின்னைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களின் மூலம் ஏராளமான இரசிகர்களை கவர்ந்துள்ளார்.…
Read More...

உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன்…
Read More...

தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்

நாட்டில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள…
Read More...

யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்

சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ,…
Read More...