Browsing Category

செய்திகள்

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் – சிசிடிவி ஊடாக விசாரணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , சிசிடிவி காட்சிகள் ஊடாக மேலதிக விசாரணைகளை நடத்துமாறு கல்கிஸ்ஸை…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு…
Read More...

நானுஓயாவில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து…
Read More...

அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் காணப்பட்ட பெண்ணின் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் பார்வையிட்டு சடலத்தை மேலதிக பிரேத பரிசோதனைக்காக…
Read More...

அமெரிக்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் கடற்கரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர், கடற்கரைப்…
Read More...

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள…
Read More...

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி…
Read More...

மின்சாரம் தாக்கி நேர்ந்த சோகம்

வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம்…
Read More...

மலையகத்தில் 2 ஆயிரம் பயனாளர் குடும்பங்களுக்கு வீட்டு பத்திரங்கள் வழங்கிவைப்பு

மலையகத்தில் 2 ஆயிரம் பயனாளர் குடும்பங்களுக்கு வீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று ஞயிற்றுக்கிழமை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார…
Read More...

கொழும்பு கிருலப்பனை பகுதியில் தீ விபத்து

கொழும்பு - கிருலப்பனை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5:30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாநகரசபையின்…
Read More...