Browsing Category

செய்திகள்

ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைப் போட்டியாளர்களுக்கு பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி…
Read More...

உன்னிச்சையில் யானைகளின் அச்சுறுத்தல் – வயோதிபப் பெண்னொருவர் கவலைக்கிடம்

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை முற்றாகவும் பகுதியளவிலும்…
Read More...

அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட தம்பதிக்கு நேர்ந்த சோகம்

கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியும் சிற்றூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தலாத்துஓயா…
Read More...

சம்மாந்துறையில் விழிப்புணர்வு கூட்டம்

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு…
Read More...

பொருளாதார சவால்கள் குறித்து இலங்கைக்கு புதிய எச்சரிக்கை

கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீண்டு வருகிறது. எனினும் துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், உலகளாவிய நிலையற்ற காரணிகளின்…
Read More...

.கரையோர ரயில் சேவைகள் தாமதம்

கரையோர ரயில் மார்க்கத்தின் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் ஒன்றின்…
Read More...

இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் . விபத்துக்கள் நேற்று (12) பூநகரி மற்றும் ஹூங்கம பகுதிகளில் சம்பவித்துள்ளன.…
Read More...

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின்78ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகிறது .மாநாடு மூன்று நாள்கள்…
Read More...

போர் முடிந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், “போர் முடிந்துவிட்டது” என அறிவித்துள்ளார். போரை…
Read More...

இலங்கை ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

இன்று முதல் வட மாகாணத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு…
Read More...