Browsing Category

செய்திகள்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று…
Read More...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வடமத்திய மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை,…
Read More...

தென்னாபிரிக்காவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

தென்னாபிரிக்காவில் மலைப் பிரதேச வீதியூடாக சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து, கவிழ்ந்ததில் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

கிளிநொச்சியில் இயந்திர நாற்றுநடுகை

நவீன விவசாய நடவடிக்கைகளை ஊக்குவித்து விவசாயிகள் உச்ச பயனை அடையும் செயற்பாடுகளில் ஒன்றான இயந்திர நாற்றுநடுகை கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தினால் இன்W jpq;fl;fpik யூனியன்…
Read More...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய திருவிழா திருப்பலியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஹர்சதன்…
Read More...

பாடசாலை நேரம் நீடிப்பு

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து,…
Read More...

அரிசி பற்றாக்குறை தொடர்பில் வதந்திகள்

அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில், அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர்…
Read More...

யாழில் சட்டவிரோத மணலுடன் வந்த கன்ரர் வாகனம் பொலிசாரால் கைப்பற்றல்

யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்ரர் வாகனத்தை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல்…
Read More...

மெக்சிகோவில் கனமழையால் நேர்ந்த சோகம்

மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக மண்சரிவு…
Read More...