Browsing Category

செய்திகள்

பல அரச நிறுவனங்களின் இணையவழி சேவைகள் பாதிப்பு : மீட்டெடுக்க விசேட கூட்டம்!

சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமைநடைபெறவுள்ளது. இந்த விசேட…
Read More...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மின்கட்டணம் அதிகரிப்பா? இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முடிவு!

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க…
Read More...

நாட்டில் தங்கத்தின் விலை இன்று 20,000 ரூபாவால் அதிகரிப்பு!

நாட்டில் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் 20,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு…
Read More...

அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்த ஆசிரியர் தின நிகழ்வு : மாணவர்களுடன் சேர்ந்து கரப்பந்தாட்டம் விளையாடிய…

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குருக்கள் மடம்…
Read More...

மட்டு.குருக்கள்மடத்தில் தென்னந்தோப்பிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குருக்கள்மடம் தென்னந்தோப்பிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார்…
Read More...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இந்தியாவில் கைது

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 500…
Read More...

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக…
Read More...

தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று வந்த மட்டு மண்ணின் மைந்தன்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த, குகன் பகிர்ஜன்…
Read More...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த யூட்…
Read More...