Browsing Category

செய்திகள்

குச்சவெளி பல்லவக்குள மக்களுக்காக குடி நீரை வழங்கிய இராணுவம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்லவக் குள சுனாமி வீடமைப்பு திட்ட மக்கள் குடி நீர் பிரச்சினையை எதிர் நோக்கி வந்த நிலையில் அவர்களுக்கான குடி…
Read More...

முத்து நகர் விவசாயிகள் நில அபகரிப்புக்கு எதிராக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் நில அபகரிப்புக்கு எதிராக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். விவசாய…
Read More...

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்துக்கு அமைய , அரச துறையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு…
Read More...

இன்றுடன் விண்டோஸ் 10 முடிவுக்கு வருகிறது

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளத்தை இன்று (14) முதல் உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினத்துக்குப்…
Read More...

தென் கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 800 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருள்கள்

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51 பொதிகளில் சுமார் 839 கிலோ போதைப்பொருள்கள் அடங்கியுள்ளதாக இலங்கை கடற்படை…
Read More...

இன்றைய வானிலை

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள பகுதிகளில்…
Read More...

புதிய நியமனம்

மொனறாகலை நிர்வாக மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஆர்.எம்.பசன் ஸ்ரீ பண்டார ரத்னாயக்க அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள மொனறாகலை…
Read More...

மழை காரணமாக கைவிடப்பட்ட போட்டி

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து…
Read More...

விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த காணொளி இணையத்தில் வைரலானது. தன்னுடைய ரசிகர்கள்…
Read More...

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...