Browsing Category

செய்திகள்

யாழில் தாலிக்கொடி மற்றும் பணத்தை திருடிய சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்று புதன்னிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,…
Read More...

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவை நிறுத்த மோடி இணக்கம் – ட்ரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதை இடை நிறுத்துவதற்கான இணக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வௌியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வௌ்ளை…
Read More...

சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் இருவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை

-யாழ் நிருபர்- சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
Read More...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் லால் காந்த கருத்து

2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை அமைச்சர் லால் காந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், பழைய முறையின் கீழ் அல்லது புதிய தேர்தல்…
Read More...

உலக கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கைக்கு 98 ஆவது இடம்

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது இடத்துக்கு…
Read More...

பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191…
Read More...

இன்று பிற்பகல் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா…
Read More...

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும்…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை இந்தியா விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி…
Read More...