Browsing Category

செய்திகள்

மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  மத்திய மாகாணத்திலுள்ள  அனைத்து  தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக  மத்திய மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின்…
Read More...

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதியின் தலைமையில்

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது. இச்சுட்டெண் இன்று 217.65 புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில்…
Read More...

வயலில் இறந்த நிலையில் யானை மீட்பு

மட்டக்களப்பு மதுரங்கேணி குளத்திற்கு அருகாமையில் உள்ள வயல் காணியில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட் டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும்…
Read More...

கிழக்கில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு அக்டோபர் 20 ஆம் திகதி எதிர் வரும் தீபாவளியை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு மறு நாள் அக்டோபர் 21 விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு…
Read More...

கடுமையான மின்னல் எச்சரிக்கை

மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் இன்று வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை…
Read More...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு பணம் பறித்த கும்பல்

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்…
Read More...

கிராமப்புற பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்படும்…

கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

தெற்கு கடலில் பிடிபட்ட படகில் 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள்

இலங்கை கடற்படையால் தெற்கு கடற்பரப்பில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட, நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Read More...