Browsing Category

செய்திகள்

கடலுக்குள் வீழ்ந்த சரக்கு விமானம்

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…
Read More...

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள்

கிழக்கில் பிரசித்தி பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது . கிழக்கில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான…
Read More...

நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி

அரசாங்கத்தின், மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் (PSDG) கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மற்றும் நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையும் இணைந்து நடாத்தும்…
Read More...

மனைவியை பிரிந்து வசித்து வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

-யாழ் நிருபர்- யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் கமலநாதன் (வயது 62) என்பவரே…
Read More...

யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- 17 தொடக்கம் 18 வயதுடைய மூவர் நேற்று ஞாயற்றக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள்…
Read More...

போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது

-மஸ்கெலியா நிருபர்- நீண்ட வார விடுமுறை மற்றும் தீபாவளியை முன்னிட்டு நுவரெலியாவுக்கு சென்றிருந்த 18 பேர், பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
Read More...

யாழில் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது…
Read More...

நுவரெலியாவில் பெய்து வரும் மழையால் பாதிப்பு

-மஸ்கெலியா நிருபர்- மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சிவனொளி…
Read More...

கருப்பு பூனைகளை தற்காலிகமாகத் தத்தெடுக்க தடை

வடகிழக்கு கட்டலோனியாவில், விலங்குகள் காப்பகங்களிலிருந்து கருப்பு பூனைகளை தற்காலிகமாகத் தத்தெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாலோவீன் (Halloween) காலத்தில் நிகழக்கூடிய “அமானுஷ்ய…
Read More...

User Name-ஐ பயன்படுத்தும் அம்சத்தை WhatsApp அறிமுகம் செய்ய உள்ளது

WhatsApp செயலியை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன்படி தங்களது பயனர்களுக்குத் தனித்துவமான பயன்பாட்டுத் திருப்தியை வழங்கும் விதமாக…
Read More...