Browsing Category

செய்திகள்

போதைக்கு அடிமையான யுவதி எடுத்த விபரீத முடிவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி…
Read More...

மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தலைமையில் மீளாய்வு கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்ன சேகர தலைமையில் மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறை சார் திணைக்கள தலைவர்களுக்கிடையிலான மாதாத முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம்…
Read More...

ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை

-மஸ்கெலியா நிருபர்- ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைக்க கூடுதல் வனவிலங்கு அதிகாரிகளை நியமிக்க வனவிலங்கு…
Read More...

யாழில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 21 கசிப்பு போத்தல்கள் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…
Read More...

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்!

-மன்னார் நிருபர்- கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரியகட்டு பகுதியில்…
Read More...

மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்றால் உயிரிழந்த பச்சிளம் சிசு!

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று, நேற்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு…
Read More...

அறுகம்பையில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு அபராதம்!

-அம்பாறை நிருபர்- அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட, அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில்…
Read More...

யாழில் மழையுடன் கொட்டிய மீன்கள்!

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பெய்து வந்த…
Read More...

கப்பல்துறையில் கத்திக்குத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார்…
Read More...

யாழ் பிரதேச செயலாளர் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்- பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் திரு.சாம்பசிவம் சுதர்சன் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...