Browsing Category

செய்திகள்

நுளம்புகளைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்!

பிலிப்பைன்ஸில் நுளம்புகளை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துவரும் நிலையில்…
Read More...

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்க சென்ற பொலிஸ் குழுவினரை தாக்கிய குளவிகள்!

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினரை மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு செல்லும் வழியிலேயே குளவி கூடு ஒன்று கலைந்து…
Read More...

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் கைதான மூவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன பவுஸரில் டீசல் திருடி விற்ற சாரதியும் உதவியாளரும்!

9 இலப்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை, மோசடி செய்து, விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதி மற்றும் உதவியார்…
Read More...

மட்டக்களப்பில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறியல்!

18 வயது மாணவி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று, ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக, மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமாக இருந்த அவரது 24 வயது…
Read More...

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டது!

-யாழ் நிருபர்- தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின்…
Read More...

மூதூரில் விபத்து : 3 சிறுவர்கள் உட்பட 29 பேர் காயம்!

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -இருதயபுரம் பகுதியில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில்…
Read More...

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் வான்கதவுகள் திறப்பு!

-மூதூர் நிருபர்- கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று சனிக்கிழமை பத்து வான் கதவுகளும் அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு…
Read More...

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

-சம்மாந்துறை நிருபர்- எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று சனிக்கிழமை காலை முதல்…
Read More...

தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதம்!

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா முகவரக விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீவிபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம்…
Read More...