Browsing Category

செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி…
Read More...

வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வருக்கு இடைக்காலத் தடை!

வவுனியா மாநகர முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப்…
Read More...

ஒரே நாளில் 20,000 ரூபா குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன்…
Read More...

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த…
Read More...

இறக்குமதி அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார…
Read More...

கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

கொலன்னாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணிநேர நீர் வெட்டு…
Read More...

நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தின் காரணமாக நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இன்று…
Read More...

மட்டக்களப்பில் இருந்து பயணித்த புகையிரதத்தில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து மஹாஓய நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி, காட்டு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து…
Read More...

மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம்!

கொத்மலே நீர்த்தேக்கத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் பயன்படுத்தும் மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம் சமீபத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உள்ள ஓய்தலாவை…
Read More...

மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் UNICEF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்திற்கு யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்த அமைப்பின் தலையீடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து…
Read More...