Browsing Category

செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழில் நேற்று புதன்கிழமை மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது…
Read More...

பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று…
Read More...

லசந்த விக்ரமசேகர பாதுகாப்பு கோரியும் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை பாதாள உலகக்குழு நடவடிக்கைகள் என்ற முத்திரையின் கீழ், மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர்…
Read More...

வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே…
Read More...

நைஜீரியாவில் எரிபொருள் பாரவூர்தி வெடித்து சிதறியதில் நேர்ந்த துயர்

நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்திலிருந்து நைஜர் மாகாணத்திற்கு அருகில், எரிபொருள் பாரவூர்தி ஒன்று வெடித்துச் சிதறியதில் 39 பேர் உயிரிழந்ததுடன், 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். நைஜீரியாவின்…
Read More...

இன்றும் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை 24…
Read More...

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை!

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, நவம்பர் 4, 6…
Read More...

ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

யாழில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25…
Read More...

கொழும்பில் பல முக்கிய நகரங்களில் 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்பு!

கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் இன்று வியாழக்கிழமை 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.…
Read More...

மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிக்கும் நிலை வெகு விரைவில்!

2045ஆம் ஆண்டுக்குள் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என பிரபல தொழிலதிபர் ஜெப் பெஜோஸ் தெரிவித்துள்ளார். இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்…
Read More...