Browsing Category

செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தினார் : திருநங்கைகளுக்கான முதல் வைத்தியசாலைக்கு பூட்டு!

இந்தியாவின் திருநங்கைகளுக்கான முதல் வைத்தியசாலையை யு.எஸ்.எய்ட் நிறுவனம் மூடியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தியதை அடுத்து,இந்தியாவின் முதல்…
Read More...

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதி!

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும்…
Read More...

ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ!

மூன்று தசாப்தங்களின் பின்னர் ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு ஜப்பானிய நகரமான ஒஃபுனாடோவைச்…
Read More...

3 வீத தள்ளுபடியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை!

சிபெட்கோவின் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 3 வீத தள்ளுபடியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை எனவும், எரிசக்தி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் தீர்மானங்கள்…
Read More...

காணி தகராறு : ஒருவர் கல்லால் அடித்து கொலை!

கேகாலையில் காணி தகராறு காரணமாக மூதாட்டி ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கேகாலை - திவுல பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது.…
Read More...

24 காலுறைகளை வயிற்றில் வைத்திருந்த நாய்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாய் குட்டி ஒன்றின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 24 காலுறைகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7 மாதமான லூனா…
Read More...

சுற்றுலாக் கைத்தொழிலின் வருமானம் அதிகரிப்பு

நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலின் வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தமது புதிய புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்…
Read More...

உலக வனவிலங்கு தினம்

இன்று திங்கட்கிழமை உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 ஆவது அமர்வின் போது அறிவிக்கப்பட்டபடி, மார்ச் 3 ஆம் திகதி உலக வனவிலங்கு தினம்…
Read More...

கல்முனையில் மனைவியை தாக்கிய கணவன் தலைமறைவு

அம்பாறை மாவட்டம் கல்முனையிலுள்ள கடற்கரைப்பள்ளி வாசல் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவியை தாக்கிவிட்டு கணவன் தலைமறைவாகிய சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் சுமார் 38…
Read More...

பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.…
Read More...