Browsing Category

செய்திகள்

வவுனியாவிலுள்ள உணவகத்தில் உளுந்துவடையில் சட்டைப்பின்

வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை வாங்கிய உளுந்து வடையில் சட்டைப்பின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் உளுந்து…
Read More...

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா…
Read More...

ஜெர்மனியில் பொதுமக்கள் மீது மோதிய கார் : இருவர் பலி, 25 பேர் காயம்!

மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் நகரத்தில், பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மன்ஹெய்ம் நகரில்…
Read More...

மகனுக்கு எமனாக மாறிய தந்தையின் உழவு இயந்திரம்!

உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம்-உடுவில் கற்பமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம்…
Read More...

நாட்டில் நிலவும் மழை நிலைமை இன்று முதல் குறைய வாய்ப்பு!

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று செவ்வாய்க்கிழமை முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களையும் இலங்கை போக்குவரத்து சபை பருவசீட்டு பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளையும் புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களை 1958 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு…
Read More...

மட்டக்களப்பில் தம்பிக்கு உதவ வந்த அண்ணன் கத்திக்குத்துக்கு பலி

மட்டக்களப்பு கல்லடிப் பகுதியில் வீதியோர மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் ஆபத்தான…
Read More...

மட்டக்களப்பில் கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு! – UPDATE & VIDEO

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில்இ கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு நகர் பகுதியில் கத்திக்குத்து!

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில், கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் சற்று முன் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலை 10பேர்…
Read More...

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மர்மபொருள் வெடித்ததில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில்,…
Read More...