Browsing Category

செய்திகள்

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுகமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திருமதி எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம் : சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரையும் நீதிமன்றில்…

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய தரப்பினர் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித…
Read More...

பறக்கும் தரைவிரிப்பு -ஆய்வாளர்கள் தேடும் பழங்காலத் தொழினுட்பம்

பாரசீகப் புராணங்களிலும், குறிப்பாக 'ஆயிரத்து ஓர் இரவுகள்' (Arabian Nights) கதைகளிலும் இடம்பெறும் 'பறக்கும் தரைவிரிப்பு' (Flying Carpet) என்பது வெறும் கற்பனைச் சாதனம் மட்டுமல்ல; பண்டைய…
Read More...

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் : 9 மாதங்களில் 414 முறைப்பாடுகள்!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.…
Read More...

தேங்காய் விலை உயர்வு

இடைத்தரகர்கள் தேங்காயை 134 ரூபாவுக்கு வாங்கி 180 ரூபாவுக்கு விற்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாக தென்னை பயிர்செய்கை சபை தெரிவித்துள்ளது. தேங்காய்களுக்கு…
Read More...

சரியும் தங்கத்தின் விலை : இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.…
Read More...

விபத்தில் இருவர் படுகாயம்!

-மூதூர் நிருபர்- கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் கட்டைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், மோட்டார்…
Read More...

கிழக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி முன்னேற்ற மதிப்பாய்வு மாநாடு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களூடாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்2025 ம் ஆண்டிற்கான PSDG ,CBG, AMP போன்ற வேலைத் திட்டக்களின் முன்னேற்றங்கள் குறித்து…
Read More...

போதைப்பொருளுடன் 21 வயது கனடா நாட்டு பிரஜை கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுங்க…
Read More...

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகரின் மகன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்கத் தகடு இன்றி பயணித்த கார் ஒன்றை சோதனைக்கு…
Read More...