Browsing Category

செய்திகள்

காசாவில் கடுமையான தாக்குதல் நடத்த நெதன்யாகு உத்தரவு

காசா பகுதியில் கடுமையான தாக்குதலை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தாக்குதலை நடத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்துக்கு பிரதமர்…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை- பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியதற்காக கடவத்தையைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்திக்கு போலி சட்ட அடையாள அட்டையை வழங்கிய…
Read More...

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது . பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி,…
Read More...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்…
Read More...

விந்து தானம் மட்டுமே : கருமுட்டை தானம் இல்லை – காசல் மகளிர் மருத்துவமனை

கொழும்பிலுள்ள காசல் மகளிர் மருத்துவமனையில் கருமுட்டை தானத் திட்டம் (Egg Donation Program) எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அஜித் தந்தனாராயண…
Read More...

இலங்கைக்கு ஆதரவாக உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல் கோர்ஸ்!

உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல் கோர்ஸ் (Michael Kors), ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு 2.7 மில்லியன் அமெரிக்க…
Read More...

கொழும்பிலுள்ள 4 கட்டடங்களில் புதிய மேல் நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி

நாட்டில் புதிய மேல் நீதிமன்றங்களை துரிதமாக நிறுவும் நடவடிக்கைகளுக்காக, பொது நிருவாக அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு கட்டடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு…
Read More...

தென்கிழக்கு பல்கலையில் 855ஆவது தானியங்கி பணவங்கி இயந்திரம்

லங்கையின் முன்னணி தனியார் வணிக வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National Bank, HNB) அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தனது…
Read More...

3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட 3 சந்தேக நபர்கள் கைது

அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று…
Read More...

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிய இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில்,…
Read More...