Browsing Category

செய்திகள்

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி

மகளிர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றுப்பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.…
Read More...

கைதான சட்டத்தரணிக்கும் பத்மேவுக்கும் இடையிலான தொடர்பு தொடர்பில் தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும்…
Read More...

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது . அறிக்கை ஒன்றின் ஊடாக…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்…
Read More...

பெருந்தோட்ட மக்களுக்காக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து ஹட்டன் நகரில் இன்று காலை  வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டம்…
Read More...

யாழ் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கலால் துறை அதிகாரிகள் ஐவர் கைது

கலால் துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலம் அளிக்க வந்தபோது இந்த ஐந்து அதிகாரிகளும்…
Read More...

பப்ஜி (Pubg)யால் பறிபோன உயிர்!

பப்ஜி கேமினால் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சிவகுமார் அகீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்

மஸ்கெலியா நிருபர். சாமிமலை ஸ்டோகஹோம் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளை குளவி கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேயிலை…
Read More...

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும்…
Read More...