Browsing Category

செய்திகள்

மாலைதீவு நோக்கிச் சென்றார் நிசங்க சேனாதிபதி

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

பொகவந்தலாவை நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக…
Read More...

மூன்று நாட்களின் பின் இன்று தலவாக்கலையில் டீசல் விநியோகம்

-நுவரெலியா நிருபர்- தலவாக்கலை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர்…
Read More...

ஜனாதிபதி செயலகம் தற்போது முற்றுகை

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு…
Read More...

இ.தொ.கா – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில்…
Read More...

நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். …
Read More...

கெஹலிய, காமினி வீடுகளின் முன் பதற்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்களுமான கெஹலிய ரம்புக்வெல மற்றும் காமினி லொக்குகே ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று…
Read More...

69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருக்கின்றது

இலங்கையிலுள்ள 69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று திங்கட்கிழமை…
Read More...

அமைச்சரவையை முழுமையாக கலைக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு

அமைச்சரவையை முழுமையாக கலைத்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைத்துள்ளதாக…
Read More...

இராஜாங்க அமைச்சர்கள் இராஜினாமா

இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க மற்றும்  பியங்கர ஜயரத்ன ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...