Browsing Category

செய்திகள்

நாட்டை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மத்திய…
Read More...

கோதுமைமாவின் விலை அதிகரிக்கப்படுகின்றதா?

கோதுமை மாவின் விலையை கிலோவொன்றுக்கு 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஏப்ரல் 11 மற்றும் 12 பொது விடுமுறை

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Read More...

முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி

தனமல்வில - உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும்…
Read More...

முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்லத் தடை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More...

தலாவாக்கலையில் அரசாங்கத்திற்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை தலவாக்கலை நகரில் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய…
Read More...

ஒரு வருடத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம் – ஹரின் பெர்னாண்டோ

ஒரு வருட காலத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம், என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் என தெரிவித்து பாராளுமன்ற செயலாளர்
Read More...

தாயுடன் வீதியில் நடந்து வந்த சிறுமி உயிரிழப்பு

மரக்கிழளை ஒன்று முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பின்னவல - நெல்லிவல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை…
Read More...

உருவ பொம்மையை எரித்து, மொட்டையடித்து கதறியழுது ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- கடந்த 5 நாட்களாக பசறை எரிபொருள் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பசறை நகர் வாகன சாரதிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.…
Read More...

வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, எரிபொருள் பிரச்சினை போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கண்டித்து வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி ஒன்று…
Read More...