Browsing Category

செய்திகள்

ரயில் பாதையில் விபத்து

கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய. நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

நாட்டின் சனத்தொகையில் யாருடைய வளர்ச்சி அதிகம்?

நாட்டின் மொத்த சனத்தொகையில் 74.1 வீதமானோர் சிங்களவர்களென கணிப்பிடப்பட்டுள்ளது. 12.3 வீதமான இலங்கை தமிழர்களும், 10.5 வீதமான இலங்கை சோனகர் மற்றும் முஸ்லிம்களும், 2.8 வீதமான மலையகத்…
Read More...

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “பன்னிரெண்டு மாத விளக்கு” வேலைத்திட்டம்

"அரச விருதுகளை நோக்கிய நூல்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள்" எனும் தலைப்பில் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் எழுத முனைவோருக்கான செயலமர்வும் சஞ்சிகைகளுக்கான கௌரவிப்பும் நேற்று வியாழக்கிழமை…
Read More...

போதைப் பொருள் வைத்திருந்த சந்தேக நபர் கைது

-மஸ்கெலியா  நிருபர்- நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து நல்லதண்ணி பொலிசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More...

நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள்!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகிய தொகைமதிப்பு மற்றும்…
Read More...

நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

-மஸ்கெலியா நிருபர்- விளையாட்டு அமைச்சகம் இதன் மூலம் தீப விரிவுபடுத்தப்பட்ட அளவில், செயல்படுத்தப்படும் கரண பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று வியாழக்கிழமை…
Read More...

ஹீட்டரை தொட்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பொக்காவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார ஹீட்டர் (Electric Heater)…
Read More...

நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில்…
Read More...