Browsing Category

செய்திகள்

அரசியல்வாதிகளின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை பாரதூரமானதல்ல

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்குமளவுக்கு தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பாரதூரமானதாக இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு…
Read More...

மின்சார சபை வருவாயில் தளம்பல்

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய் 38.8 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக 2025 ஆம் நிதி ஆண்டின் நடு ஆண்டு நிலை அறிக்கையில்…
Read More...

அரச வருமானம் முதல் அரையாண்டில் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்களாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . 2024 ஆம் ஆண்டின் இதே…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சை : கருத்தரங்குகள் , பயிற்சி பட்டறைகள் நவம்பர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நவம்பர் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தேர்வு காலம்…
Read More...

போலி டிஐஜியின் சகோதரி கைது : வைரலான போக்குவரத்து தகராறு வீடியோவில் மூலம் வெளிச்சம்

கம்பஹாவில் மூத்த துணை காவல் கண்காணிப்பாளர் (டிஐஐp) ஒருவரின் சகோதரி என்று பொய்யாகக் கூறி போக்குவரத்து காவல் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பெண்ணை கைது செய்து பொலிசார் கம்பஹா…
Read More...

இந்திய கோயில் கூட்ட நெரிசலில் 10 பேர் பலி, பலர் காயம்

இந்தியாவின் தெற்கு மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 10  பேர் கொல்லப்பட்டதாக மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார், பலர்…
Read More...

மூதூரில் ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை இலவச வைத்திய முகாம்

-மூதூர் நிருபர் - மூதூரில் உள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து 30 க்கும் மேற்பட்ட வைத்தியர்களை கொண்டு ஏற்பாடு செய்த "ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை" எனும் தொணிப் பொருளிலான மாபெரும்…
Read More...

இரண்டு கஞ்சா செடிகளுடன் தொழிலாளி கைது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா புரவுன்சீக் தேயிலைத் தோட்டத்தின் எமிலினினா பிரிவில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகளை பயிரிட்டதாக சந்தேகத்தின் பேரில்…
Read More...

கர்ப்பமாக்கினால் ரூ.25 இலட்சம் பரிசு

இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. இணைப்பைத் தொட்டால் பரிசு, அரசாங்க உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில்…
Read More...

அநுராதபுரம் – குருணாகல் வீதியில் விபத்து

அநுராதபுரம் - குருணாகல் வீதியில் அலுத்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...