Browsing Category

செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் மரணம்

திருகோணமலை-உப்புவெளி-கன்னியா மாங்காய் ஊற்று பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில்…
Read More...

24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள்

ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
Read More...

SIAM நிறுவன எரிவாயுவிற்கு அமைச்சரவை அனுமதி

தாய்லாந்தில் உள்ள SIAM எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்த மாதம் இலங்கைக்கு தேவையான 70% எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி தற்போதைய ஓமான் நாட்டு விநியோகஸ்தரை காட்டிலும்…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே-ஜூலை மாதம் வரை நிவாரணம்

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன்…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களிலும் இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

இஸ்லாமிய மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை  புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். மன்னார்…
Read More...

தாயின் காரை ஓட்டிச் சென்ற நான்கு வயது சிறுவன்

நெதர்லாந்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் காரை ஓட்டிச் சென்று அதனை நிறுத்தி இருந்த கார்கள் மீது மோதவிட்டுள்ளான். அந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு வாகனத் தரிப்பிடத்தில்…
Read More...

இன்று மின் தடை இல்லை

முஸ்லிம்களின் நோன்பு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நாளை  மூன்று…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை…
Read More...

புனித நோன்பு பெருநாளை இன்று

இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று முன்தினம்…
Read More...

இ.தொ.காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லை – செந்தில் தொண்டமான்

-யாழ் நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது, என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.…
Read More...