Browsing Category

செய்திகள்

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது . நாளை கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச்…
Read More...

303 ஆயுர்வேத பட்டதாரிகள் நாளை நியமனம்

இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையை வலுப்படுத்தும் நோக்குடன், நாளை 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலக அரங்கில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்…
Read More...

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய…
Read More...

3 நாள்களில் 3,000 இற்கு மேற்பட்டோர் கைது

போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாள்களில் 3ஆயிரத்துக்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பில் “ஈழத்தமிழர் முன்னணி” புதிய தமிழ் கட்சி உதயம் ?

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் , இக்கட்சியின் அலுவலகம் கிரான் பகுதியில் எதிர்வரும் 9ஆம் திகதி திறந்து…
Read More...

சூடான திங்கள் : கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள வெப்ப எச்சரிக்கை !

இலங்கையின் சில பகுதிகளுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது, இது அசௌகரியம் மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை அதிகரிப்பது குறித்து…
Read More...

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் மும்பையில் இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய…
Read More...

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்!

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய…
Read More...

நிறத்தில் மாற்றம் கொண்டு வரும் Apple

ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) பற்றிய சமீபத்திய தகவல்களின்படி, Apple நிறுவனம் தனது தொலைபேசி வரிசையின் நிறத் தெரிவுகளை மீண்டும் சீரமைக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More...

மெக்சிகோவில் சிறப்பங்காடியில் தீ : 23 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் சிறப்பங்காடியில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோவின் சோனோராவில் இயங்கி வரும் சிறப்பங்காடி ஒன்றில் திடீரென தீப்பற்றிக்…
Read More...