Browsing Category

செய்திகள்

இ.மி.சபையின் பிரதான பொறியியலாளர் ஒருவர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-யாழ் நிருபர்- இலங்கை மின்சார சபையின் சுன்னாக கிளையின் பிரதான பொறியியலாளர் லிங்கறூபனின் தவறான வழிநடத்தலினால் தனது வீட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட நபர் இலங்கை மனித…
Read More...

பீஜிங்கில் மீண்டும் கொரோனா

சீனத் தலைநகர் பீஜிங்கில்  55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ப ட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எண்ணிக்கை 42ஆக இருந்தது. அறிகுறி இல்லாமல் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 17…
Read More...

அவசரகால பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும்…
Read More...

நேற்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி…
Read More...

பரிசோதனைகளில் பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படவில்லை

தரமற்ற கலப்படம் உள்ள எரிபொருளை சிபெட்கோ நிறுவனம் விநியோகிப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி  பரவி வருகின்றது. இந்நிலையில், குறித்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள குருநாகல் - நாரம்மல…
Read More...

இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை பிரகடனம்

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல் ஆகும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More...

23 வருடங்களின் பின்னர் பாரிய வீழ்ச்சி

உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக  புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய…
Read More...

தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்

ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை…
Read More...

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை

இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு
Read More...

இராஜினாமா செய்யத் தயார் – அறிவித்தார் மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை  மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர…
Read More...