Browsing Category

செய்திகள்

2021 இறுதிவரை கொரோனாவினால் 15 மில்லியன் மக்கள் பலி

உலகளவில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொவிட் தொற்றுநோயால் இறந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர்…
Read More...

மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவு

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...

பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More...

ஐயப்பன் ஆலயத்திற்குள்ளிருந்து சடலம் ஒன்று மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின்…
Read More...

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் – இரா.சாணக்கியன்

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர்…
Read More...

மட்டு.பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவ பாற்குடப்பவனி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் விசேட நிகழ்வாக இன்று சனிக்கிழமை பால்குடப்பவனி இடம்பெற்றது. கடந்த 2ம் திகதி ஆரம்பமான…
Read More...

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்

தற்போதைய அரசாங்கத்துடன் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டிற்கு செல்ல வேண்டும், என தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை காலை போராட்டம்…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

இம்மாதம் மே 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை வரை சதாரணதரப் பரீட்சைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...

பசறை பண்டாரவளை வீதியில் போக்குவரத்து தடை

-பதுளை நிருபர்- பசறை பண்டாரவளை வீதி கனவரல்ல 13ம்கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனவரல்ல 13ம்…
Read More...