Browsing Category

செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள கூடும் என எச்சரிக்கை

இன்று புதன்கிழமை இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும், என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில்…
Read More...

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டம்

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த…
Read More...

வாகரை கடலில் குளிக்கச் சென்ற நண்பர்கள் மூவர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கதிரவெளி வாகரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மூவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். கதிரவெளி புதூரைச் சேர்ந்த…
Read More...

நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றதா?

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை வியாழக்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய…
Read More...

தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு?

தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படலாம், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம், எனவே…
Read More...

அமைதிவழிப் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்

-கிளிநொச்சி நிருபர்- அமைதிவழிப் போராட்டத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம், என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது…
Read More...

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் தான் மக்கள் புரட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும்

-மன்னார் நிருபர்- மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு, மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தமது பதவிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே…
Read More...

அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.…
Read More...

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் தங்கியிருப்பார்

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பார். தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் அவர் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம்…
Read More...

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக தடை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC தற்காலிகமாக…
Read More...