Browsing Category

செய்திகள்

அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு உட்பட 22 பேர் கைது

நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலையின் போது அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் பல வீடுகள் தீரக்கிரையாக்கப்பட்டன.…
Read More...

வெற்றுக்காணி ஒன்றில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நுங்கு வெட்டுவதற்காக வெற்றுக்காணி ஒன்றிற்கு…
Read More...

நாட்டிற்கு ஜே.வி.பி ஒரு மாற்றுத் தீர்வாக இருக்க முடியாது

-கல்முனை நிருபர்- உலகில் ஆளும் அரசாங்கத்திற்கெதிராக நிறைய போராட்டங்கள் நடைபெற்று ஆட்சிமாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலனவை அரசியல் போராட்டங்கள். ஒன்றில்…
Read More...

20இற்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார் சஜித்

-கல்முனை நிருபர்- ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திகாமடுல்ல மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் திருமலையை…
Read More...

மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில், மானிப்பாய்-சங்குவேலி தெற்கைச் சேர்ந்த…
Read More...

பஸ் சேவைகளை 10 சதவீதமாக குறைக்க தீர்மானம்

டீசல் கிடைக்காவிட்டால் நாளை திங்கட்கிழமை முதல் தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலக நேரிடும் என  சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ்…
Read More...

அபராதத் தொகை அறிவிப்பு

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க விஷேட ஏற்பாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக ரி56 ரக இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும்…
Read More...

பொலிஸாரினால் விஷேட இலக்கங்கள் அறிமுகம்

பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஆர்பாட்டங்கள் என்ற போர்வையில் சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட தொலைபேசி இலக்கங்கள்…
Read More...

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிமுதல்   அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட திடீர்…
Read More...