Browsing Category

செய்திகள்

ராஐபக்ஷக்களை துரத்தும் மக்களின் குறிக்கோள் ரணிலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லையென மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்விக்கு…
Read More...

ஏறாவூர் வன்முறைகள் தொடர்பில் 12 பேர் கைது

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வன்முறைகளில் ஈடுபட்ட பிரதான நபர் உட்பட 12 பேரை இன்று திங்கட்கிழமை  கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார்…
Read More...

சுயாதீன எம்.பிக்கள் குழு பிரதமருக்கு ஆதரவு

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது. பிரதமருடனான…
Read More...

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு  8 மணி முதல்  நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி…
Read More...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது

-மன்னார் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்று திங்கட்கிழமை மன்னாரை வந்தடைந்தது. கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால்…
Read More...

கலவரத்தை திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு…
Read More...

காலி முகத்திடல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள், நாடளாவிய ரீதியில் பொது…
Read More...

வடகொரியாவில் அதிகரிக்கும் கொவிட் தொற்று : மேலும் 15 பேர் பலி

வடகொரியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அந்நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின்…
Read More...

வாகன சாரதிகளுக்கு காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள கோரிக்கை

நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள்  சரக்கு கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்துள்ள நிலையில், மேலும் 03 கப்பல்கள் இந்திய கடன் உதவியில் அடுத்த 2 வாரங்களில் இலங்கையை வந்தடையவுள்ளது. அதன்பின்,…
Read More...

மகிந்த ராஜபக்சவின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ள நாய்க்குட்டிகள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த மூன்று நாய்க்குட்டிகள் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில்…
Read More...