Browsing Category

செய்திகள்

ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார்

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சகல கட்சிகளுக்கும் விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் இடைக்கால, குறுகிய…
Read More...

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால்

இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து, புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி …
Read More...

இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் டலஸ்

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
Read More...

பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிசார்…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு தாக்கப்பட்டுள்ளது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு இன்று திங்கட்கிழமை இரவு இனம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
Read More...

சனத் ஜயசூரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் இணைந்துகொண்டு தனது எதிர்ப்பை…
Read More...

மஹிந்தவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம்

கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Read More...

மாலைதீவு நோக்கிச் சென்றார் நிசங்க சேனாதிபதி

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

பொகவந்தலாவை நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக…
Read More...

மூன்று நாட்களின் பின் இன்று தலவாக்கலையில் டீசல் விநியோகம்

-நுவரெலியா நிருபர்- தலவாக்கலை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர்…
Read More...