இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.45 சதமாகவும், விற்பனைப் பெறுமதி ரூபா 364.42… Read More...
இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 கைதிகள் தயாராக உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும்… Read More...
இரசாயன உரங்களை விரைவில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இதுவரையில் எவ்வித உரமும் வழங்கப்படவில்லை, என விவசாயகள் தெரிவிக்கின்றன.
இரசாயன உர இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு… Read More...
பெற்றோல் கிடைக்காததால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தை கடந்த 19ஆம் திகதி பிறந்துள்ளது.
குழந்தையும் தாயும்… Read More...
புதிய அமைச்சரவையில் இன்று திங்கட்கிழமை மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
அதன்படி, ரமேஷ் பத்திரண பெருந்தோட்டத்துறைக்கு மேலதிகமாக கைத்தொழில் அமைச்சராகவும், மஹிந்த அமரவீர விவசாய… Read More...
பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் உதவி தேவையான 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு… Read More...
அலரி மாளிகைக்கு அருகிலான 'மைனா கோ கம' மற்றும் காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான கலவரம் தொடர்பில்… Read More...
உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதாக… Read More...
பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பிக்கு தொடர்புள்ளது. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளது எனவும் இது தொடர்பில் அந்தக்… Read More...
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை… Read More...