Browsing Category

செய்திகள்

இன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

இன்று செவ்வாய்க்கிழமை சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால், பொதுமக்கள் விற்பனை நிலையங்களில் எரிவாயுவிற்காக காத்திருக்க வேண்டாம், என கோரிக்கை…
Read More...

இன்றைய மின்வெட்டு நேரம் குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக…
Read More...

புதிதாக பதியேற்ற அமைச்சர்கள் ஒரே பார்வையில்…

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.…
Read More...

பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு  விடுத்துள்ள அறிக்கையிலேயே…
Read More...

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420…
Read More...

அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கவும்

அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது, அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு, நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
Read More...

புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல குணவர்தன

புதிய அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் புதிய அமைச்சரவையின் இணைப்…
Read More...

கல்முனையில் தொடரும் மர்ம துர்நாற்றம்

-கல்முனை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர…
Read More...

40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது

இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Read More...

எரிவாயு கொள்கலனிற்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள்

-பதுளை நிருபர்- பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அமைந்துள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு, 23 நாட்க்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை எரிவாயு கொள்கலனை ஏற்றிய லொறி ஒன்று வருகை…
Read More...