Browsing Category

செய்திகள்

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

பேக்கரி பொருட்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை 10 விகிதத்தால் அதிகரிப்பதற்கு, அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை – பிள்ளையான்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன்…
Read More...

பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி

பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி செயற்படுவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன…
Read More...

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 சதமாகவும், விற்பனைப் பெறுமதி ரூபா 364.35…
Read More...

2021ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
Read More...

மேலும் இரண்டு கப்பல்களிலிருந்து எரிபொருள் தரையிறக்கம்

இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரு கப்பல்களிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த…
Read More...

10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி

ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் சிக்கி 5…
Read More...

சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று திங்கட்கிழமை இரவு இக்கைது…
Read More...

“திரிபோஷா” தொழிற்சாலைக்கு பூட்டு

அரசாங்கத்திற்கு சொந்தமான 'திரிபோஷா' தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே 09 ஆந்…
Read More...