Browsing Category

செய்திகள்

தாயுடன் வீதியில் நடந்து வந்த சிறுமி உயிரிழப்பு

மரக்கிழளை ஒன்று முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பின்னவல - நெல்லிவல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை…
Read More...

உருவ பொம்மையை எரித்து, மொட்டையடித்து கதறியழுது ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- கடந்த 5 நாட்களாக பசறை எரிபொருள் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பசறை நகர் வாகன சாரதிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.…
Read More...

வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, எரிபொருள் பிரச்சினை போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கண்டித்து வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி ஒன்று…
Read More...

இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

இன்று வியாழக்கிழமை கல்கிசை, பொரலஸ்கமுவ, கொட்டாவ, போப்பே, மஸ்கெலியா, குருதலாவ மற்றும் வெதிகும்புர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக…
Read More...

விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நேற்றிரவு 10.30 மணியளவில் துணைவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சாய்ந்தமருதில் தொடரும் அரசுக்கெதிரான போராட்டம்

-கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம்…
Read More...

கிழக்குத் தமிழர்களின் அதிகார சமநிலைக்கு பங்கம் ஏற்படாதவாறே எனது தீர்மானங்கள் அமையும்

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரணமான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில்,  கொழும்பு நிலைமைகளைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால்…
Read More...

ஜனாதிபதியினால் புதிய ஆலோசனை குழு நியமனம்

பலதரப்பு விவகாரம், கடன் நிலைப்படுத்தல் ஜனாதிபதி ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில்…
Read More...

நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயக்கூடாது : சாணக்கியன்

எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயவேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More...