Browsing Category

செய்திகள்

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பண்டாரகம, அட்டாளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்:-…
Read More...

21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை

21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை, என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இரட்டை…
Read More...

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

நாட்டில் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 77 சதமாகவும்,…
Read More...

10 மாவட்டங்களில் பலத்த மழை:அபாய எச்சரிக்கை

இலங்கையில் 10 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று திங்கட்கிழமை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் நிலவும்…
Read More...

புதிய‌ காதிக‌ளை நிய‌மிக்கும்படி நீதியமைச்சரிடம் முபாரக் அப்துல் மஜீத் கோரிக்கை

-கல்முனை நிருபர்- முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ப‌து இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் பிரித்தானிய‌ர் ஆட்சிக்கால‌ம் முத‌ல் அனுப‌விக்கும் த‌னியார் ச‌ட்ட‌மாகும். இச்ச‌ட்ட‌த்தை நீக்க‌…
Read More...

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- 'சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம் தற்சார்பு வாழ்வை நோக்கிப் பயணிப்போம்' என்னும் கருத்திட்டத்திற்கமைய வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு…
Read More...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய…
Read More...

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்

-மன்னார் நிருபர்- சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் இடம்பெறவுள்ளது.…
Read More...

அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது

பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் கொலை என்ற சந்தேககத்தின் பேரில்  அந்த…
Read More...