Browsing Category

செய்திகள்

மதுபானங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால்…
Read More...

கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

மார்ச் மாதம் 9ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை, புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

நாட்டிற்கே முன்னுதாரணமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் இன்று  புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்திற்கு பொது…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கின்ற தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால…
Read More...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி - கிரியெல்ல பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த நிவாரண சேவை அதிகாரி…
Read More...

யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இன்று புதன்கிழமை முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண நூலகத்தில் மாநகர முதல்வர்…
Read More...

இலங்கையில் குழந்தைகள் எதிர்நோக்கியுள்ள ஆபத்து

கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள், என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர்…
Read More...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் நடவடிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
Read More...

அட்டுலுகம சிறுமி கொலை : சந்தேகநபர் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று புதன்கிழமை நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார். நேற்று…
Read More...

மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்

நிதி நெருக்கடி காரணமாக, தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, வனஜீவிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…
Read More...