Browsing Category

செய்திகள்

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ; 471 பேர் பாதிப்பு

புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர்…
Read More...

எரிபொருளுக்காக காத்திருந்த 50 வயது நபர் உயிரிழப்பு

தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில்,…
Read More...

பொதுசொத்துக்களையும் பதிவு செய்ய கோரிய சுற்று நிரூபம் வெளியீடு

பொதுச்சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அரசாங்கத்தின் அனைத்துப் பொதுசொத்துக்களையும் பதிவு செய்தல் என்கிற தலைப்பில் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் மரவள்ளி கிழங்கு அவியல்

போராட்டத்துக்கு வருவோருக்கு நேற்றையதினம் தண்ணீர் போத்தல்கள் தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்பட்டன. இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சுடசுட தேனீர் மற்றும் மரவள்ளி கிழங்கு அவியல், தன்னார்வ…
Read More...

மட்டு.மாவட்டத்தில் வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகள் கோரப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேசமட்டங்களில் பங்குபற்றிய மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான…
Read More...

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நேற்று சனிக்கிழமை சித்தங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,…
Read More...

வீட்டிலுள்ளவர்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளை

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 2 மணியளவில்…
Read More...

வீதியின் பெயர் மாற்றப்பட்டது

எம்பிலிப்பிட்டியவில் டோன தண்டின ராஜபக்ஷ மாவத்தை என இருந்த வீதியை முன்பு இருந்தது போல கொங்கிரீட் யாட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

கோட்டாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள்

ஜனாதிபதியை பதவிவிலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், தற்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டாம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த…
Read More...

ஜனாதிபதியுடன் இன்று சந்திக்கவுள்ள கட்சிகள்

11 கட்சிகளின் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால்…
Read More...