Browsing Category

செய்திகள்

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை?

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வேலையிலிருந்து விலகி வீட்டுத் தோட்டம் மற்றும் பிற நிலங்களில் பயிர்கள் பயிரிடுவதற்கான விருப்பத்தை வழங்குவதற்கான முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டில் இன்று பல இடங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
Read More...

தூப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி

அஹங்கம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இச்சம்பவம்…
Read More...

மட்டக்களப்பில் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை

மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கட்டங்களுக்கான பொருத்து வேலைகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இங்கு உற்பத்தி…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவித்தல்

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 6ஆம் திகதி…
Read More...

பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து உணவுப் பயிர்களைப் பயிரிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், 23 நிறுவனங்களுக்கு சொந்தமான அந்த காணிகளில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை…
Read More...

எமது பிரச்சினையுடன் உக்ரைன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தக்கூடாது – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எமது பிரச்சினையுடன் உக்ரைன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தக்கூடாது, எப்படியிருப்பினும் இலங்கையின் பிரச்சினை உக்ரைன் பிரச்சினையினால் மேலும் பல மடங்காக அதிகரித்துள்ளது என, பிரதமர் ரணில்…
Read More...

லாப்ஸ் எரிவாயு கொள்கலன் 6,000 ரூபாவிற்கு விற்பனை?

லாப்ஸ் (laugfs gas) 12.5kg எரிவாயு சிலிண்டர் 6,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட உள்ளதாக அந் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Laugfs எரிவாயு நிறுவனத்தின் 3,000 மெற்றிக்…
Read More...

பல வீடுகளில் திருடிய மூவர் கைது

பல வீடுகளில் பல்வேறு பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், தேக்கவத்தை…
Read More...

மின் கட்டணம் அதிகரிப்பு?

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276…
Read More...