Browsing Category

செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாவலி ஆற்றின் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தலாத்துஓயா…
Read More...

வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் உற்பத்தி

மட்டக்களப்பு-வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் ( A4 Paper) உற்பத்தி செய்யும் செயற்றிட்டம் ஆரம்பித்துள்ளதாக தேசிய காகித கூட்டுத்தாபன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.…
Read More...

டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு

இன்றும், நாளையும் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கொழும்பு பங்குப் பரிவரித்தனை நடவடிக்கைகள் இன்றும், நாளையும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலி.வடக்கு மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வலுப்பெற்றுள்ளன. அந்தவகையில் இன்று வலி. வடக்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…
Read More...

கடற்படையினரின் இரு படகுகள் விபத்து : கடற்படை வீரர் ஒருவரை காணவில்லை

-யாழ் நிருபர்- காரைநகர் கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர்…
Read More...

நெடுந்தீவில் ஐஸ் போதை பொருளுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- இன்று அதிகாலை 2.30 மணியளவில், நெடுந்தீவு கடலில் வைத்து ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர்…
Read More...

நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சீன…
Read More...

வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசபையால் வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. உள்ளுர்…
Read More...

மன்னார் தீவு பகுதிக்குள் எரிவாயு விநியோகிப்பதில்லை : மக்கள் விசனம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்திற்கு வினியோகிக்க கொண்டு வரப்படுகின்ற லிற்றோ கேஸ் (எரிவாயு) மன்னார் தீவுப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்படாமல் மன்னார்-மதவாச்சி பிரதான
Read More...

சற்றுமுன் விபத்து : சிறுவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
Read More...