Browsing Category

செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணையை…
Read More...

வெளிநாட்டு கையிருப்பு உயர்வு – இலங்கை மத்திய வங்கி

கடந்த ஏப்ரல் மாதம் 1,812 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு, மே மாதத்தில் 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி,  சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும்…
Read More...

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விஞ்ஞான, தொழில்நுட்ப கண்காட்சி

-கல்முனை நிருபர்- கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் - 6 தொடக்கம் தரம் - 11 வரையிலான மாணவர்களினால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி இன்று…
Read More...

விறகு பயன்படுத்தும் இலங்கை பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகம்

விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 ஆண்டுகளாகும், என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்ற…
Read More...

சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற 91 பேர் கடற்படையினரால் மீட்பு

கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் - மாரவில பிரதேசத்திலும், மேற்கு…
Read More...

16 ஆடுகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 16 ஆடுகளை கொண்டு சென்ற ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
Read More...

தனது உயிருக்கு அச்சுறுத்தல் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் முறைப்பாடு

-கல்முனை நிருபர்- மின்தடை நேரத்தில் ஆயுதத்துடன் வந்த பாதுகாப்பு படையின் சீருடை அணிந்தவர்கள், தன்னை விசாரிப்பதாக கூறி விரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர், என இலங்கை மனித உரிமை…
Read More...

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு

காத்தான்குடி - 165 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்குமான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சமுர்த்தி…
Read More...

தாத்தா, மாமா, சகோதரரால் பாலியல் வன்புணர்விற்குள்ளான 13 வயது சிறுமி கர்ப்பம்

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த தாத்தா, மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் உட்பட மூவரை எதிமலே பொலிசார் கைது செய்துள்ளனர். மொனராகலை, எதிமலே பொலிஸ்…
Read More...