Browsing Category

செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பசில்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம்…
Read More...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவுப்பைகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தேவையுடைய மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு பாகிஸ்தான் தூதரக அனுசரணையுடன் உலர் உணவுப்பைகள் வழங்கும் நிகழ்வு…
Read More...

அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரிய தொழில்

நாட்டில் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடுகள் பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக காணப்படும் மட்பாண்ட…
Read More...

நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான, பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய, காரைதீவு பிரதேச செயலாளர்…
Read More...

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவை : ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவிப்பு

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அறிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் நாளை வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

மன்னார் அச்சங்குளத்தில் சுனாமி ஒத்திகை

-மன்னார் நிருபர்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நாளை வியாழக்கிழமை  காலை சுனாமி ஒத்திகை இடம் பெற உள்ளதால் அயல் கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை என…
Read More...

வீதியில் வரிசையாக அடுக்கி சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்கள்

-நுவரெலியா நிருபர்- சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பிரதான நகர மக்கள் கடந்த ஐந்து நாட்களாக வெற்று எரிவாயு சிலிண்டர்களை சமையல் எரிவாயு விற்பனை முகவர்…
Read More...

மண்சரிவு அபாயம் காரணமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் வெளியேற்றம்

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவை - கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர்…
Read More...

வடிவேல் சுரேஷ்-பிரசன்ன ரணதுங்க இடையே நாடாளுமன்ற அமர்வில் முறுகல் நிலை

-பதுறை நிருபர்- பதுளையில் நிர்மாணிக்கப்படவிருந்த 16 கலாச்சார மண்டபம் தொடர்பில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் சபையில் முறுகல்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் பசில் ராஜபக்ஷ

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சராக பதவியேற்றிருந்த பசில்…
Read More...