Browsing Category

செய்திகள்

கிளிநொச்சி இளைஞன் செய்த நேர்மையான செயல்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை, புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர் தவறவிட்டுள்ள நிலையில், அதனை…
Read More...

அத்தியாவசிய பொருட்களையும் எரிபொருளையும் பதுக்கி வைத்துள்ளவர்களே சமுர்த்தி பயனாளிகளாக உள்ளனர்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை…
Read More...

மட்டக்களப்பில் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவேந்தல்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு இன்று…
Read More...

கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில், அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக…
Read More...

வீடு உடைத்து பணம், நகை திருட்டு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கில் 8 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
Read More...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தடை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக உக்ரைன் தடை விதித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதன. புட்டினுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிப்பதற்கான ஆணையில், உக்ரைன்…
Read More...

மண்ணெண்ணெய் விநியோகத்தில் வினைத்திறனற்ற செயற்பாடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

-கிளிநொச்சி நிருபர்- யாழ் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகத்தில் பிரதேச மட்ட கமநல அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட கோப்பாய் பகுதி…
Read More...

பாரவூர்தி-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-நுவரெலியா நிருபர்- இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரூக்சைட் சந்தி – ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் சில்வர்கண்டி தோட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன…
Read More...

நாட்டில் கையிருப்பில் உள்ள அரிசி குறித்து விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இருப்பதாகவும், பற்றாக்குறையாக உள்ள அரிசியின் அளவு ஏற்கனவே வர்த்தக அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சர்…
Read More...

ரயிலுடன் கார் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - அரியாலையில் சற்று நேரத்திற்கு முன் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் கார்…
Read More...