Browsing Category

செய்திகள்

வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில், தமிழகத்திற்கு…
Read More...

அதிரடி சோதனையில் பதுக்கி வைத்திருந்த எரிபொருள் கண்டுபிடிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதிஇதிருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய…
Read More...

கையிருப்பில் உள்ள பெற்றோலை அடுத்த வாரம் வரை முகாமை செய்ய முடியாது

நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

நாட்டில் நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான நிலைமை மேலும் அதிகரிக்கும், என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக…
Read More...

திங்கள் முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான ஆன்லைன் முறை ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அவசியமில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று…
Read More...

தேசிய அணிக்கு தெரிவான சதாசிவம் கலையரசியை கெளரவிக்கும் நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய அணியில்​ தெரிவு செய்யப்பட்ட, கிளிநொச்சி புனித சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசியை கெளரவிக்கும்…
Read More...

ஆபத்தான பாலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் மக்களும், கனரக வாகனங்களும்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் அபாயகரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடு நீர்பாசன…
Read More...

சமுர்த்தி பயனாளிகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் ரூபா 5000 வழங்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது சமூர்த்தி பயனாளிகளுக்கு…
Read More...

அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை…
Read More...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் வெளியானது

2023ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதிக்கு முன்னர்…
Read More...