Browsing Category

செய்திகள்

இந்தியாவுடனாக ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

அண்மையில், இந்தியாவுடன் கையொப்பமிட்ட கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் என வெளியான தகவல், தவறான புரிதலாகும் என…
Read More...

டீசல் கையிருப்பில் இல்லை ; வரிசையில் நிற்க வேண்டாம்

டீசல் கையிருப்பு இல்லாததால் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என CEYPETCO கேட்டுக் கொண்டுள்ளது. “37,500 மெட்ரிக் டன் டீசலை…
Read More...

முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக சவூதி உயர்மட்டக் குழு விரைவில் இலங்கை வரவுள்ளது

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கத் தாம் உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi)…
Read More...

மட்டக்களப்பு – பெண்மணி சர்வதேச விருதினை பெற்றுள்ளார்

அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் "வுமன் ஐக்கன்" (Women Icon) எனும் நிறுவனத்தினால் "வளர்ந்து வரும் உதவும் கரங்கள்" (Best Emerging Helping Hands) எனும்…
Read More...

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் பாராளுமன்ற கீழவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மாா்ச் 31-ஆம்…
Read More...

ரஷ்யா உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைக்கப்பட்டதா?

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்றுப்பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.…
Read More...

மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு

பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

வெப்பமான காலநிலையினால் அவதானமாக இருக்கவும்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை அடுத்து, மக்கள் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்ப்பதுடன், அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் …
Read More...

ரயில் கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிப்பு

ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். முதல் 10 கிலோமீற்றருக்கு,…
Read More...

குற்றத்தை ஒப்புக்கொண்ட பணிப்பாளருக்கு அபராதம்

மதுபாதையில் வாகனம் செலுத்தியதாக ஒத்துக்கொண்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரிடம் 1,500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்துமாறு, நுவரெலியா நீதவான் ஜீ.ஜீ.பிரதீப ஜயசிங்க இன்று…
Read More...