Browsing Category

செய்திகள்

குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள், நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 30 வருட…
Read More...

செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்பு

-நுவரெலியா நிருபர்- செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்படைவதாக வாகன சாரதிகள் குற்றச்சாட்டுகின்றனர். ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள்…
Read More...

12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி?

மின்சார நெருக்கடியில் மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே…
Read More...

மின்பிறப்பாக்கி பழுது : இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை

-யாழ் நிருபர்- மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையால் வைத்தியசாலை முழுவதும் நேற்று இருளில் மூழ்கியது . சம்பவம் தொடர்பில்…
Read More...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று  புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியள்ளது. காலி மற்றும் மாத்தறை…
Read More...

பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதியின் உரை இன்று

கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு பிம்ஸ்ரெக் அமைப்பின் 5ஆவது அரசதலைவர்கள் மாநாடு நடைபெறவிருப்பதுடன் இதில்…
Read More...

தமிழ்ப் பெண்னை மணந்தார் மக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்த மக்ஸ்வெல் அண்மையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணப் படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில்…
Read More...

ஏப்ரல் 7 இல் 150 போராட்டங்களை நடத்தத் தீர்மானம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி…
Read More...

ஐந்தில் ஒரு பெண் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாக தகவல்

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ் நாளில் ஒருமுறையாவது தனது துணையால் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.…
Read More...