Browsing Category

செய்திகள்

மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னாரில் மாபெரும் கண்டன…
Read More...

மதுபானசாலையில் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ் கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டிகள் திருட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு மதுபானசாலையில் நேற்றிரவு இரண்டு பெறுமதிமிக்க…
Read More...

மன்னாரில் அரசிற்கு எதிராக கண்டன போராட்டம்

-மன்னார் நிருபர்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. தமிழ்த்…
Read More...

அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்கு விஜயம்

கிளிநொச்சி முகமாலை மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு அமெரிக்காவிலிருந்து கொடையாளர்களால் நிதியுதவி வழங்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும்…
Read More...

இலங்கைக்கு வரும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் தாக்கம் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில், அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை…
Read More...

குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்

நுவரெலியா ஏப்ரல் வசந்த கால நிகழ்வு ஆரம்ப வைபவத்தில், பலாத்காரமாக நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இடையூறு செய்த குழுவினருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாநகர…
Read More...

நாட்டை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மத்திய…
Read More...

கோதுமைமாவின் விலை அதிகரிக்கப்படுகின்றதா?

கோதுமை மாவின் விலையை கிலோவொன்றுக்கு 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஏப்ரல் 11 மற்றும் 12 பொது விடுமுறை

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Read More...

முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி

தனமல்வில - உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும்…
Read More...