Browsing Category

செய்திகள்

வீட்டிலுள்ளவர்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளை

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 2 மணியளவில்…
Read More...

வீதியின் பெயர் மாற்றப்பட்டது

எம்பிலிப்பிட்டியவில் டோன தண்டின ராஜபக்ஷ மாவத்தை என இருந்த வீதியை முன்பு இருந்தது போல கொங்கிரீட் யாட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

கோட்டாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள்

ஜனாதிபதியை பதவிவிலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், தற்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டாம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த…
Read More...

ஜனாதிபதியுடன் இன்று சந்திக்கவுள்ள கட்சிகள்

11 கட்சிகளின் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால்…
Read More...

நேற்று  ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கிறது

அரசுக்கு எதிராக நேற்று  சனிக்கிழமை காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கையானது மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் ஐந்து குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில்…
Read More...

கற்குவாரியில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு பாதிப்பு

மாத்தளை- வட்டகொட பிரதான வீதியின் அமைந்துள்ள கற்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக…
Read More...

நாளை புதிய அமைச்சரவை

பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன.…
Read More...

‘மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்’

மக்கள் படும் துன்பங்களை பார்த்து, அரசாங்கம் என்ற வகையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன என்றவகையிலும் மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை…
Read More...

கொரியாவிலும் இலங்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்

கொரியாவிற்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ள இலங்கையர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு…
Read More...