Browsing Category

செய்திகள்

இராஜாங்க அமைச்சரானார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேறுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த அறிவித்தலில் மேலும்…
Read More...

மிரிஹான சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பு

மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள…
Read More...

வரிசையில் காத்திருந்த நபருக்கு நடந்தது என்ன?

காலி, தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது…
Read More...

ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு…
Read More...

லண்டனில் விருது பெற்ற இலங்கை நடிகர்

லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத்துக்காக ஹிரன்…
Read More...

நேட்டோ அமைப்பில் இணையுமா பின்லாந்து

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன்னர் 30 சதவீதம் பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு…
Read More...

சீமாட்டி வைத்தியசாலையில் விசேட இன்சுலினுக்கு தட்டுப்பாடு

சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படும் விசேட இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுபாடு காணப்படுவதாகவும் எனவே அதனை நன்கொடை செய்ய முன்வருமாறு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

நாளை முதல் பெரல்கள் – கேன்களுக்கு இல்லை

நாளை செவ்வாய்க்கிழமை அழுலாகும் வகையில், பெரல்கள் மற்றும் கேன்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி…
Read More...

பாகிஸ்தான் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு

அவநம்பிக்கை பிரேரணை மூலம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில்…
Read More...