Browsing Category

செய்திகள்

அழைப்பு விடுக்கப்பட்ட போது பதவியை ஏற்கவில்லை

நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தப்போதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பதவியை ஏற்காமல் இருக்க தீர்மானித்தேன் என முன்னாள அமைச்சர் பந்துல குணவர்த்தன…
Read More...

இலங்கை நிலைவரம் தொடர்பில் மோடி பேச்சு

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும்…
Read More...

பண மதிப்பிழப்பு விவகாரம் ; ஐ.தே.க.வின் அறிவிப்பு

சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கோதுமை மா விலை வெகுவாக அதிகரிப்பு

சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மா கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220…
Read More...

முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்

முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட கைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் தத்தமது பிரதேசங்களில் எரிபொருள் மற்றும்…
Read More...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியிலான போட்டிகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியிலான சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகளுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
Read More...

விபத்தில் மூவர் படுகாயம்

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைப் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை

மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு, அரச வைத்தியசாலைகளில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சமூக ஊடகங்கள் மூலமாக  சில தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், அரச…
Read More...

நெடுந்தீவு கடலில் மாயமான கடற்படை வீரர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும்…
Read More...

வட மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் பட்டியலில் நியமிக்கப்படும் ஆளணி…
Read More...