Browsing Category

செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது

பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது. அவர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில்…
Read More...

பிரதமரின் அழைப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த பதில்

பிரதமரின் அறிவிப்பு வந்த பின் அதற்கான பதிலை வழங்கியுள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்..! மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக…
Read More...

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்கiளை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 73 பிரதான நீர்ப்பாசன…
Read More...

வவுனியாவைச் சேர்ந்த யுவதியே சடலமாக மீட்பு

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும்…
Read More...

மருந்து கொள்வனவுக்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர்

மருந்து கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உலக சுகாதார அமைப்பு…
Read More...

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, உதவிச் சேவை தொடர்பான சிரேஷ்ட உதவிப் பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று…
Read More...

பொருளாதார நெருக்கடி : மன்னாரில் கலையிழந்தது புத்தாண்டு கொண்டாட்டம்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர்  பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து…
Read More...

நியூயோர்க் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

நியூயோர்க்கில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சந்தேக நபர் முதலில் இரண்டு…
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் அதிரடிப்படையினரால் மீட்பு

நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றிவளைப்பின்போது,…
Read More...

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் – உளநல வைத்தியர் கதிரமலை உமாசுதன்

-யாழ் நிருபர்- அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய…
Read More...